தி.மு.க., எம்.பி.,க்கு பா.ஜ., கண்டனம்

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ஹிந்தி பேசும் மாநிலங்கள், அதாவது, ‘மாட்டு மூத்திர மாநிலங்களில் தான் பா.ஜ.,…

இயல்பு நிலை திரும்ப மூன்று நாட்களாகும்! மின்சாரம், பால், உணவின்றி மக்கள் பரிதவிப்பு

‘மிக்ஜாம்’ புயலின் கோரதாண்டவத்தில் சென்னையின் பல நகர்கள் மிதக்கின்றன. பல இடங்களில் கால்வாய் வாயிலாக கடலில் தண்ணீரை வெளியேற்றும் வகையில், மாநகராட்சி…

70 ஆண்டு காலமாக உள்ள பிரிவினைவாதம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: பிரதமர் மோடி அறிவுரை

பிரிவினைவாத கொள்கை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.  மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக,…

2 முதல்வர் வேட்பாளர்களை தோற்கடித்த பாஜக பிரமுகர்: தெலங்கானா அரசியலில் சுவாரஸ்யம்

தெலங்கானாவின் காமாரெட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவையும், தெலங்கானாவின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டியையும், பாஜக…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர்…

பூமியின் பாதைக்கு திரும்பிய சந்திரயான் -3 உந்து கலன்

,’சந்திரயான் – 3′ விண்கலத்தை நிலவுக்கு ஏந்தி சென்ற உந்துவிசை கலனை, நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து, மீண்டும் பூமியின் சுற்றுவட்டப்…

கோவையிலிருந்து சென்னைக்கு ‘பறந்த’ 41 எச்.பி., ராட்சத நீர் இறைப்பு மோட்டார்

சென்னை தெருக்களை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற, கோவையில் இருந்து 41 எச்.பி., திறன் கொண்ட மோட்டார்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.…

செங்கையில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் கடலுக்கு சென்ற 36,000 கன அடி உபரிநீர்

வடகிழக்கு பருவமழை மற்றும் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், தென்னேரி உள்ளிட்ட ஏரிகளில்…

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: என்ஐஏ-விடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல்குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் என்ஐஏ-விடம், ஒப்படைக்கப்பட்டன. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை…