கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கரின் படத்தை அகற்றும் எண்ணம் இல்லை: சட்டப்பேரவைத் தலைவர் தகவல்

கர்நாடக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள இந்துத்துவ சிந்தனையாளர் சாவர்க்கரின் படத்தை அகற்றும் எண்ணம் இல்லை என அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் யு.டி.காதர் தெரிவித்துள்ளார்.…

11 பேர் கொண்ட அமைச்சரவையுடன் மிசோரம் முதல்வரானார் லால்டுஹோமா

மிசோரம் தேர்தலில் மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் எதிர்க்கட்சியாக இருந்த ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களில் வெற்றி பெற்றது.…

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தும் 86 வயது வேத அறிஞர்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற…

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களால் 13 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: பிரதமர் மோடி

நாட்டை முன்னேற்ற மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 கோடி மக்கள்…

ரூ.561 கோடியில் சென்னை வெள்ள தடுப்பு திட்டம்: மத்திய அரசு அனுமதி

சென்னை வெள்ள தடுப்பு திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். மொத்தம் ரூ.561 கோடி மதிப்பிலான இந்ததிட்டத்தில் மத்திய அரசு…

‘ஹிந்து மதத்தை தி.மு.க., கைவிட்டு விட்டதா?’

”ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.,வினர் தினமும் பேசி வருகின்றனர். அவர்கள் ஹிந்து மதத்தை கைவிட்டுவிட்டனரா? அப்படியானால் அவர்கள் அந்த மதத்தை…

உறவை பலப்படுத்த இந்தியா நடவடிக்கை: கென்யாவுக்கு ரூ.2,000 கோடி வேளாண் நிதியுதவி

கென்ய அதிபர் வில்லியம்ரூடோ இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய அவர் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட…

சென்னை மழைநீர் வடிகால் பணிகளை நீதிபதி தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என்று…

திரும்பிய பக்கமெல்லாம் சாலை மறியல், போராட்டம்: மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் வராததால் விரக்தி

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். இம்மழையால் மாநகரில் 450-க்கும் மேற்பட்ட…