கபாலீஸ்வரர் கோவில் அருகே போராட்டம்; 50 பேர் கைது

சென்னை மயிலாப்பூர், தெற்கு மாட வீதியில் இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் யாதவ மகா சபை தலைமை அலுவலகம் உள்ளது.…

டாஸ்மாக் மாடல் ஆட்சி: அண்ணாமலை ஆவேசம்

”திமு. க .., ஆட்சியை, ‘டாஸ்மாக்’ மாடல் ஆட்சி என்று கூறலாம்,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். பா.ஜ.,…

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை | எம்ஜிஎம் குழுமத்தின் பங்குகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் எம்ஜிஎம் குழுமம், தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின்…

பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தரிசனமா? – திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டண உயர்வால் பக்தர்கள் வேதனை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தரிசனக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப் பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி…

100 கோடி மக்களை சென்றடைந்த பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி

பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) 100 கோடி மக்களை சென்றடைந்துள்ளதாக ரோத்தக்…

செய்யாறு பகுதியை சேர்ந்த 6 விவசாயிகள் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் 6 விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரத்து…

பஸ் படிக்கட்டில் பயணித்த போது தவறி விழுந்த மாணவன் கால்கள் நசுங்கின

அரசு பஸ்சில் படியில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன், நேற்று தவறி விழுந்ததில் கால்கள் நசுங்கின. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரில்…

வெயிட்டிங் லிஸ்ட் பிரச்சினையை தீர்க்க 5 ஆண்டுகளில் கூடுதலாக 3,000 ரயில்கள்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கூடுதலாக 3 ஆயிரம் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் ஆண்டுக்கு 800…

தனிநபர் கடன் விதிமுறைகளை கடுமையாக்கியது ரிசர்வ் வங்கி

வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி மேலும் அதிகரித்து உள்ளது.…