ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து நீதிமன்ற உத்தரவு, தமிழக அரசு கொள்கை முடிவுகள் எடுப்பது ஒருபுரம் இருக்க, இது குறித்த மாவட்ட ஆட்சியரின் கருத்துகேட்பு கூட்டத்துக்கு வந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கும்பலான தி.மு.க ஆதரவாளர்கள், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.கவினர் உள்ளிட்டோர் கற்களை எறிந்தும் அடித்தும் விரட்டியுள்ளனர்.