விவசாய வியாபாரிகள் போராட்டம்

டெல்லியில் விவசாயிகள் எனும் பெயரில் கமிஷன் வியாபாரிகள், கோடீஸ்வரர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதை மற்றொரு சி.ஏ.ஏ வன்முறையாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு, இந்த போராட்டத்தில் எழுப்பப்படும் காலிஸ்தான், பாகிஸ்தான் பயங்கரவாத கோஷங்களும், மாவோயிஸ்ட் கொடிகளுமே சாட்சி. சமீபத்தில் டெல்லியில் பிடிபட்ட காலிஸ்தான், முஸ்லிம் பயங்கரவாதிகள், சி.ஏ.ஏ வன்முறையில் சம்பந்தப்பட்ட யோகேந்திர யாதவ், சைஃபி உள்ளிட்டோரின் செயல்பாடுகள் இதை  உறுதிபடுத்துகின்றன.