விவசாய மசோதா பலன்

புதிய விவசாய சட்டங்களால், தற்போது ஆந்திர கர்நாடக விவசாயிகள் நல்ல லாபம் அடைந்து வருகின்றனர். தாங்கள் விளைவித்த மிளகாய்களுக்கு நல்ல விலை கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஆந்திரா, அனந்தபூரை சேர்ந்த குல்லெப்பா என்ற விவசாயி தன் மிளகாயை கிஷோர் & கோ என்ற நிறுவனத்துக்கு குவிண்டால் ரூ. 36,999க்கு விற்றேன் என்றார். இந்த தொகை வரலாற்றில் மிளகாய் விவசாயிக்கு இதுவரை கிடைக்காதது. இவை எல்லாம் விவசாய சட்டத்தால் மட்டுமே சாத்தியமாயிற்று என்கிறார் குல்லெப்பா.