மார்க்சிஸ்ட் எம்பியின் களவாணி தனத்தை ஊரறிய செய்த பொதுமக்கள்…

மதுரை பாராளமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த நபர்கள் ஹார்விபட்டி பூங்காவில் நடைபயிற்சி செல்வதற்காகவே முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வருவதை தடுப்பதாகவும் இத்திட்டத்தை சிலரின் சுயலாபத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனும் துணை போவதாகும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை கண்டித்து திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார்கள். மதுரை பாராளமன்ற உறுப்பினரை கண்டித்து நோட்டீஸ் ஒட்டி உள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.