பாகிஸ்தானில் ஹிந்துக்களை அடுத்து கிறிஸ்துவர்களுக்கும் பாதுகாப்பு இல்லையா?

யாஸ்மினும் அவரது மகன் உஸ்மானும் பாகிஸ்தான், குஜ்ரன்வாலாவில் வாழும் கிறிஸ்தவர்கள். இவர்களை அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் கற்களால் அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றுள்ளனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் யாருக்கும் பாதுகாப்பில்லை என்பதை இது மீண்டும் உறுதி செய்கிறது.

இதை எல்லாம் கண்டுகொள்ளாத பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காஷ்மீர் குறித்து சிந்திப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.