நரித்தனத்தால் ஆட்சியை தக்க வைக்க முடியுமா?

நேர்மை தன்மையான ஊடகமான ரிபப்ளிக் தொலைக்காட்சி, பால்கர் சாதுக்கள் கொலை, சுஷாந்த் தற்கொலை பின்னணி, பாலிவுட் அவலங்கள், அரசியல்வாதிகளின் சுயநலம் போன்றவற்றை வெளிக்கொண்டு வந்ததால் ஆளும் சிவசேனா மக்கள் நம்பிக்கையை இழந்து தர்மசங்கடமான நிலையில் இருக்கிறது.

இதனால் கோபமடைந்துள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே அர்னாப்பை சிறையில் அடைக்க வேண்டும் என முயற்சிக்கிறார்.

அதன் முதல் முயற்சிதான் டி.ஆர்.பி ரேட்டிங் பிரச்சனை. அர்னாப்பை சிக்கவைக்க முழுநேரமாக வேலை செய்யும் ஒரு குழுவை நியமித்துள்ளார் உத்தவ்.

அடாவடியான ஆட்சி எந்த காலத்திலும் நிலைத்ததில்லை என்பதை வரலாறு பலமுறை நரூபித்துள்ளது. ஆனால் அரசியல்வாதிகளுக்கு அது புரிவதில்லை.