தாக்கப்பட்ட அதிகாரி

சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே குறித்த ஒரு கார்ட்டூனை தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டார் முன்னாள் கடற்படை அதிகாரி மதன் ஷர்மா. இதனால் அவருக்கு 15க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் விடுத்ததுடன் கடுமையாக தாக்கியுள்ளனர் சிவசேனையை ரவுடிகள் சிலர். அப்போது இவர் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி அமைப்பை சார்ந்தவர், இவரை தாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இது குறித்த புகாரை அடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் சிவசேனையின் இரண்டு தலைவர்களுக்கு நேரடி தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது.

ஹிந்துக்களால் வளர்ந்த கட்சி சிவசேனா. ஆனால் தன் பதவி வெறி மற்றும் கூடா நட்பால் தற்போது கோடாரிக் காம்பாய் மாறிவிட்டது.’