தலைக்கு விலை 37 கோடி

மும்பை தாக்குதலில் லஷ்கர்–இ–தொய்பாவை சேர்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டனர். 2008-ல் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையதை வீட்டில் வைத்து பத்திரமாக பாதுகாக்கிறது பாகிஸ்தான் அரசு. இந்நிலையில் இதில் பெரும் பங்கு வகித்த மற்றொரு பாகிஸ்தான் பயங்கரவாதி சஜித் மிர் என்பவனை குறித்த தகவலை +1-202-702-7843 என்ற எண்ணில் அளித்தால் 37 கோடி பரிசு என அமெரிக்க அரசு கூறியுள்ளது.