சூரப்பா பதவி நீட்டிப்பு

அண்ணாமலை பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிய உள்ளது. அது மட்டுமில்லாமல் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவி காலத்தை மறு உத்தரவு வரும் வரையில் நீட்டிக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

கவர்னரின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். வழக்கம்போல அவரது சிறப்பான நிர்வாகத்தையும் சீரிய வழிகாட்டுதலையும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் புலம்பி வருகின்றனர்.