சிவசேனா தலைவரின் ஊழல்

மின்னனு பண்டப்பரிமாற்ற வர்த்தக இயங்குதளமான நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் நடைபெற்ற 5,600 கோடி ஊழல் தொடர்பாக, சிவசேனா தலைவர் பிரதாப் சர்நாயக்கின் இல்லம் அலுவலகம் உள்ளிட்ட 1௦ இடங்களில் கடந்த நவம்பரில் சோதனை செய்யப்பட்டது. அப்போது பாகிஸ்தான் நபரின் பெயரிலான கடன் அட்டை ஒன்றும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. இது சம்பந்தமான விசாரனையில் தற்போது பிரதாப் சர்நாயக்கின் 112 சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.