கோயில் நிலம் மீட்பு

மயிலை கபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் பழண்டியம்மன் கோயில்களுக்கு சொந்தமான 66.79 கோடி மதிப்புள்ள நிலங்களை வாடகை, குத்தகை எடுத்தவர்கள் பணத்தையும் முறையாக செலுத்தவில்லை. குத்தகை முடிந்தும் இடம் அவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது உள்ளிட்ட காரணங்களால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த நிலங்களை ஹிந்து அறநிலையத்துறை தற்போது மீட்டுள்ளது.