கம்யுனிஸ குண்டர் கைது

கர்நாடகாவில் இயங்கும், ஆப்பிள் ஐ-போன் உற்பத்தி நிறுவனமான, விஸ்ட்ரானில் சமீபத்தில் தொழிலாளர் பிரச்சனை எனும் பெயரில் வன்முறை நடத்தப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகளின் மாணவர் அமைப்பான, ஸ்டூடண்ட் பெடரேஷன் ஆப் இந்தியா (எஸ்.எப்.ஐ) அமைப்பின் கர்நாடக தலைவரான ஸ்ரீகாந்த் என்பவர் நிறுவனம் சாராத வெளியாட்களை நிறுவனத்துக்குள் அழைத்து வந்து பொருட்களை உடைத்துள்ளார். இது நிரூபனமானதால், இவரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சதி செயலுக்கு பின் சீனாவின் கரங்கள் இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.