கழற்றிவிடப்படும் காலிஸ்தானிகள்

காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மூத்த உறுப்பினர்கள் பலர் பிரிட்டனின் மேல்சபையில் இடம் பிடிக்க முயற்சிக்கின்றனர். இவர்களது பயங்கரவாதசெயல்களுக்கு, அரசு அதிகாரம் உதவும் என நம்புகின்றனர். அவ்வகையில், காலிஸ்தானியான டப்பின்தர்ஜித் சிங் சித்து மேல்சபைக்கு விண்ணப்பித்திருந்தார்.  ஆனால் இவரது பூர்வீகம் குறித்து விசாரித்த தொழிலாளர் கட்சி, இவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இது பிரிட்டன் வாழ் பாரத வம்சாவளியினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.