ஒதுக்கப்படும் பட்டியலினத்தவர்

புதுச்சேரி – கடலூர் உயர் மறைமாவட்டத்தில் பல காலமாக கிறிஸ்தவர்களுக்குள்ளாகவே உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என ஜாதிய தீண்டாமை நிலவுகிறது. அங்கு நிலவும் பட்டியலின கிறிஸ்தவர்கள் மீதான ஜாதிய தீண்டாமை கண்டித்து. முப்பதுக்கும் மீதான பட்டியலின பேராயர்கள் புதுவை பேராயர் இல்லத்தில் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.