எம்..பி. நிலம் பறிப்பு

சமாஜ்வாதி கட்சியின் எம்.பியான ஆசம் கான் நடத்திவரும், மவுலானா முகம்மது அலி ஜவஹர் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்த ராம்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியல் சமூகத்தினரின் நிலங்கள், ஆற்றோர நிலங்கள், கிராம சபை நிலத்தை வாங்கக் கூடாது என்ற அரசின் சட்டங்களை மீறி நிலம் வாங்கப்பட்டுள்ளது. எனவே, 12 பட்டியல் சமூக விவசாயிகளிடம் இருந்து கட்டாயப்படுத்தி வாங்கிய நிலம் உட்பட 173 ஏக்கர் நிலத்தையும் பறிமுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.