அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சுகப் பிரசவங்கள் நடைபெறுவதற்கான கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்க்கு யோகா பயிற்றுநர்கள் மற்றும் இயற்கை மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்

இதன்மூலம் கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பையில் இருந்து தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு ரத்தப் போக்குவரத்து அதிகரிக்கும்,குறைபிரசவம், எடை குறைவு, வளர்ச்சி குறைவான குழந்தைகள் பிறப்பது தடுக்கப்படும்.கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் குழந்தைக்குயின்மைக்கு உடல் பருமன் முக்கிய காரணமாக உள்ளது பெண்களுக்கு உடல் பருமனை குறைக்க யோகா மற்றும் உடற்பயிற்சி அளிக்கப்படஉள்ளன