உலக சுகாதார அமைப்பு பாராட்டு

கொரோனா தொற்றின் பாதிப்பு பல மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலையில், சுமார் 20 கோடி மக்கள் தொகைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில், அம்மாநில அரசின் சீரிய செயல்பாடுகளால், கொரோனா தொற்று மெல்ல குறைந்து வருகிறது. வீடு வீடாகச் சென்று கொரோனாவைக் கண்டறிந்து கட்டுப்படுத்திய பா.ஜ.கவை சேர்ந்த, யோகி ஆதித்தியநாத் தலைமையிலான உ.பி அரசுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டு தெரிவித்துள்ளது.