வித்யாவாணி மாத இதழ்

சிட்லபாக்கம் விவேகானந்தா வித்யாலயத்தில் நன்கு நடைபெற்ற எளிய விழாவில் வித்யாபாரதியின் வித்யாவாணி மாத இதழ் வெளியிடப்பட்டது. பேராசிரியர் இன்சுவை தலைமையில், எழுத்தாளர் பா. ராகவன் முதல் பிரதியை வெளியிட, முகநூல் எழுத்தாளர் மற்றும் அழகிய மரம் போன்ற மதிப்பு மிக்க நூல்களை எழுதிய பி.ஆர் மகாதேவன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.