வி.எச்.பி கோரிக்கை

டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது, ஹோலிகா தகன நிகழ்ச்சியில் எரிக்கப்படும் ஹோலி தஹானை நீர் ஊற்றி அணைத்ததுடன் அதனை வீசி எரிந்தனர் அங்கு வந்த காவல் துறையினர். மக்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், வேறு எந்த மத சடங்கிலும் இதனை நீங்கள் செய்யமுடியுமா? என கேள்வி கேட்டுள்ளார். மேலும், ஹிந்து நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.