தொடரும் கோயில் இடிப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கி பாளையம் பிரிவு பாலாஜி நகரில் அமைந்து உள்ள செல்வ விநாயகர் கோயிலை இடிக்க முயன்றது தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு. இதனையடுத்து அந்த கோயிலில் இருந்த விநாயகர் சிலையை தூக்கி சென்றது. சிலையை அகற்ற விடாமல் பொள்ளாச்சி ஜில்லா விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயலளார் மகேஷ் குமார் கடுமையாக போராடினார். காவல்துறையினர் அவரை கடுமையாகத் தாக்கி கைது செய்து சிலையை அப்புறப்படுத்தினர்.