சித்த மருத்துவர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தபோது ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், முகாம்களில் மக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில்…

கனடாவில் மோடிக்கு பாராட்டு

கொரோனா தடுப்பூசிகளை கனடா நாட்டிற்கு வழங்கியதை பாராட்டி, அந்நாட்டில் உள்ள ஹிந்து அமைப்புகள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாரதத்திற்கும் நன்றி…

ஐ.எம்.எப் பாராட்டு

உலகம் முழுவதும் கொரோனா நோயால் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பாரதம் கொரோனா தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து…

தபால் ஓட்டு

இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் தபால்…

உலக சுகாதர அமைப்பின் கோவாக்ஸ்

கொரோனா தடுப்பு மருந்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு இலவசமாக அளிக்க, உலக சுகாதார அமைப்பின் தலைமையில் செபி, யுனிசெப், காவி உள்ளிட்ட…

கொரோனா தடுப்பூசி

பாரதம் முழுவதும் உள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டுக்கும் மேற்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும்…

ஊசி போட்டுக்கொண்ட வீரமணி

திராவிட கழக தலைவர் வீரமணி கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக்கொண்டு மருந்தின் மீதான தன் நம்பகத்தன்மையை நிரூபித்தார்.

பொறுமை காக்க வேண்டுகோள்

கொரோனா தடுப்பு மருந்துக்காக உலகமே பாரதத்தின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. பாரதத்தின் தேவையே மிகப்பெரிது என்றாலும், நமது மத்திய அரசு, நல்லெண்ண…

நூலகம் திறக்க உத்தரவு

கொரோனா   ஊரடங்குக்கு   பிறகு  திரையரங்குகள் கூட  100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அறிவை வளர்க்கும் நூலகங்களை முழுமையாக திறக்க…