மௌனம் காக்கும் விவசாய போராளிகள்

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக அரசியல் உள் நோக்கங்களோடும் எதிர்கட்சிகளின் ஆதரவோடும் போராடிவரும் விவசாய போராளிகள் பல மாதங்களாக டெல்லி…

விவசாயிகளுக்கு பருப்பு விதைகள் இலவசம்

நடப்பு காரீஃப் பருவத்தில் பயிரிடப்படும் துவரை, உளுந்து, பாசிப்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விளைச்சலை அதிகரிக்க பருப்பு விதைகள் அடங்கிய சுமார்…

விவசாய போராட்டத்தால் கோடிகளில் சேதம்

கடந்த குடியரசு தினத்தன்று விவசாய போராட்டம் என்ற பெயரில் காங்கிரசின் துணையோடு காலிஸ்தானிகள், கம்யூனிச நக்ஸலைட்டுகள், முஸ்லிம் பயங்கரவாதிகள் இணைந்து நடத்திய…

பஞ்சாப் புதிய அத்தியாயம்

முதன்முறையாக, பஞ்சாப் விவசாயிகள் தங்கள் கோதுமை விற்பனைக்கு நேரடியாக தங்கள் வங்கிக் கணக்குகளில் பணம் பெறத் தொடங்கியுள்ளனர். இதுவரை சுமார் ரூ.…

வேளாண்துறை தொழில்நுட்ப ஒப்பந்தம்

நாட்டில் விவியசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என கூறியுள்ள மத்திய அரசு, அதற்கு புதிய வேளாண் சட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி…

விபரீத போரட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 137வது நாளாக விவசாயிகள் டில்லி எல்லையில் போராடி வருகின்றனர். இந்நிலையில், பாரதத்தில் கொரோனா…

கலகத்திற்கு வித்திடும் திகாயத்

ஜெய்ப்பூரில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய விவசாய போராட்டத் தலைவர் ராகேஷ் திகாயத், ‘தேவைப்பட்டால் நீங்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை டெல்லிக்குச் செல்ல…

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்

பாரத அரசு செய்துவரும் விவசாயம், தேச முன்னேற்ற செயல்களுக்கு ஆதரவாக, உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் உள்ள கீமானந்த் என்ற விவசாயி ஒருவர்…

காலிஸ்தான் பயங்கரவாதி கைது

பஞ்சாப் காவல்துறையினருடனான கூட்டு நடவடிக்கையில் லக்னோவைச் சேர்ந்த  காலிஸ்தான் பயங்கரவாதி ஜாகா எனப்படும்  ஜக்தேவ் சிங்கை உத்தர பிரதேச போலீசார் கடந்த…