ஏற்றம் தரும் மார்கழி மாதம்

மாதங்களின் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. அத்தகைய பேறு மார்கழி மாதத்திற்கு கிடைத்திருக்கிறது. அதிகாலையில் எழுந்ததிருந்து காலை கடன்களை…

திருப்பாவை – 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு…

திருப்பள்ளியெழுச்சி – 8

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார் பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தோறும் எழுந்தருளிய…

திருப்பள்ளியெழுச்சி – 5

 பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கிலன் வரவு இலன் என நினைப்புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம்…

திருப்பள்ளியெழுச்சி – 3

கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை யொளிஒளி உதயத் தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்…

திருப்பாவை – 24

அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி சென்றங்குத் தென் இலங்கைச் செற்றாய் திறல் போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்…

திருப்பள்ளியெழுச்சி – 2

இந்திரன் திசை அணுகினன் இருள்போய்  அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழ எழ நயனக் கடிமலர் மலர…

திருப்பாவை – 22

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி…

திருப்பாவை – 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறல் உடையாய்!  செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும்…