பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்… மகான்களின் வாழ்வில்

மகான் ஸ்ரீராகவேந்திரர், கோயிலில் அமர்ந்து ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருந்தார். அவ்வேளையில், கோயிலுக்கு வெளியே நின்று இருவிழிகள் அவரையே கண்கொட்டாமல் பார்த்தன.…

சுகமும் துக்கமும் சமமே! மகான்களின் வாழ்வில்

வ.உ.சி. சிறையிலிருந்து விடுதலையான பிறகு சிறிது காலம் சென்னையில் தங்கியிருந்தார். ஒருநாள் மாலை வேளையில் மெரினா கடற்கரைக்கு வந்தார். அவருடைய வருகையை…

பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்” மகான்களின் வாழ்வில்

கிரீஷ் சந்திர கோஷ் நல்ல நாடகாசிரியர்; கவிஞர்; இயக்குனரும் கூட. அக்காலத்தில் வங்கத்தில் பல நல்ல நாடகங்களை வடிவமைத்தளித்தவர். ஆயினும், இவருக்குக்…

அரும்பசி தீர்த்து அருளிய அன்னை

‘விருத்தாசலம்’ திருக்கோயிலின் மூலவர் விருத்தகிரீசுவரர். அம்மனுக்குப் பெயர் விருத்தாம்பிகை. குருநமசிவாயர் என்ற மகான், திருவண்ணாமலையிலிருந்து விருத்தாசலம் வந்து விருத்தகிரீசுவரரையும், விருத்தாம்பிகையையும் தரிசித்தார்.…

சேறு தடுக்காத சேவை:- மகான்களின் வாழ்வில்

வைணவ ஆசாரியர் உய்யக்கொண்டாரின் பல சீடர்களில் ஒருவர் மணக்கால் நம்பி. உய்யக்கொண்டாரிடம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அணுக்கத் தொண்டு செய்து வந்தார்.…

கந்தன் அருள் பெற்ற கவி – மகான்களின் வாழ்வில்

ஸ்ரீவைகுண்டம் – இது இப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. வைணவர்கள் போற்றி வணங்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. தாமிரபரணி நதியினால்…

குரு வாக்கே மந்திரம் ; மகான்களின் வாழ்வில்

சுவாமி விவேகானந்தரின் நேரிடை சீடர்களில் ஒருவர் சுவாமி நிஸ்சயானந்தர். அவர் இமயமலையின் அடிவாரத்தில் ‘கங்கல்’ என்னுமிடத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் தங்கியிருந்தார். தினசரி…

பாதகம் செய்பவரைக் கண்டால்

சும்பொன் முத்துராமலிங்க தேவர் மாணவராக இருந்தபோது வாரந்தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகனைத் தரிசித்து வருவார். ஒருமுறை அவர் திருப்பரங்குன்றம் செல்லும்போது கோயிலுக்குச்…

மகான்களின் வாழ்வில்; ஐயப்பனின் ஐயம்

அப்பய்ய தீட்சிதர், வேலூர் மாவட்டத்தில் ஆரணிக்கு அருகில் இருக்கும் அடையபலம், என்ற கிராமத்தில் 16ம் நூற்றாண்டில் தோன்றியவர். சிறந்த புலவர். அவர்…