இரு பெரும் சான்றோர் சிந்தனைகளின் இனிய சங்கமம்

தேசியவாதிகளால் வளர்ந்ததே தமிழ் ஆர்.பி.வி.எஸ். மணியன் எழுதி வெளியிட்டுள்ள யார் தமிழர்? என்ற புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.…

உங்கள் செல்லக் குழந்தைக்கு வாசிப்பின் பண்பு வேண்டாமா?

படிப்பு என்றவுடன் பாடப் புத்தகங்கள்தான் மாணவர்களுக்கு நினைவில் வரும். ஆனால் அவற்றைத் தாண்டியும் படிக்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. மற்ற புத்தகங்களை…

 சகோதரி நிவேதிதை விரிவான வாழ்க்கை வரலாறு

இன்று ‘தொண்டு’ என்றாலே நம்மவர்களில் சிலர் தெரிந்தோ, தெரியாமலோ அன்னை தெரசா பெயரைக் குறிப்பிடுகின்றனர். அன்னை தெரசா தனது தொண்டின் மூலம்…

புத்தக விமர்சனம்: ஆரியர் திராவிடர் சங்கமம் (ஆய்வு நூல்)

திராவிடர், ஆரியர் என்னும் சொல் நம்மைப் பிரிக்கவும் அரசியல் செய்யவும் பயன்படும் வலிமை வாய்ந்த ஒரு சொல்லாக விளங்குகிறது. அதே சொல்லை…

இஸ்லாமிய இருளில் தெய்வத் தமிழகம்

இஸ்லாமிய படையெடுப்பால் தமிழக கோயில்கள் எப்படி சின்னாபின்னமாக்கப்பட்டன, மக்கள் எப்படி அல்லல் பட்டனர் என்பதை விவரிக்கிறது ‘இஸ்லாமிய இருளில் தெவத் தமிழகம்’.…

நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்

இந்த நூலின் ஆசிரியர்  நடராஜன்  தனது  மாணவப்  பருவ அனுபவம்,  தான்  ஆசிரியராகப்  பணி புரிந்த  அனுபவங்கள்,  ‘த ஹிந்து’ பத்திரிகையில் …