நீண்ட, விரிவான விவாதத்துக்குப்பின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர்

மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு மூலமாக…

‘அண்டை நாடுகளில் அவதிப்படும் இந்தியர்களுக்கு நல்லகாலம் வருது’

‘அண்டை நாடுகளில், துன்புறுத்தலுக்கு ஆளாகி வரும் இந்திய வம்சாவளியினருக்கு, மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தருவோம்,” என, பிரதமர் மோடி தெரிவித்து…

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர் – முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் தமிழக தலைவர் கருத்து

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 6 ஆண்டுகால பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளதாக முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் தமிழக…

அரசியல் சாசன தின தலைவர்கள் கருத்து

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்; கடமைகளே உரிமைகளுக்கு அடிப்படையானவை. நமது கடமைகளை முறையாக நிறைவேற்றினால், உரிமைகள் உரிய முறையில் கிடைக்கும்.…

‘முப்பது கோடி முகமுடையாள்…’ – பிரதமர் மோடி

அயோத்தி தீர்ப்பு வெளியான பிறகு அமைதி காத்து, நாட்டின் நலனே தங்களுக்கு முக்கியம் என முதிர்ச்சியை வெளிப்படுத்திய மக்களுக்கு, நன்றியை தெரிவித்துக்…

கொல்கத்தாவில் சர்வதேச இந்திய அறிவியல் தினம் – பிரதமர் துவக்கி வைக்கிறார்

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சாதனை மாணவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்நிபுணர்கள், விவசாயிகள், அறிவியலாளர்கள் ஆகியோருடன் இணைந்து கொண்டாடும் வகையிலும், உள்நாடு மற்றும்…

தாய்லாந்து மொழியில் திருக்குறள்

டில்லியில் வெளியுறவுத்துறை கிழக்கு பிரிவு செயலர் விஜய் தாக்குர் சிங் கூறியதாவது: தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு 2ம் தேதி முதல்…

‘தமிழ் மொழி அழகானது, தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம்

‘தமிழ் மொழி அழகானது. தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள்’ என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி, சமீபத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை,…

ராணுவத்தினரின் உயிரிழப்புக்கு 370-ஆவது பிரிவே காரணம் – காங்கிரஸ் மீது பிரதமா் தாக்கு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மீது காங்கிரஸ் காட்டிய அதீத விருப்பத்தால் அங்கு ராணுவ…