நீர்நிலைகளை மாசுபடுத்தினால் குண்டாஸ்

சாயக் கழிவுகள், தொழிற்சாலைகளால் நீர்நிலைகள் தொடர்ந்து மாசுபடுத்தப்பட்டு வருகிறது. அரசின் சட்டங்கள் மீறப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கையூட்டுகளால் இவை மறைக்கப்படுகின்றன.  இந்நிலையில், கரூர்…

மனிதனின் பேராசையே சுற்றுசூழலுக்கு பெருங்கேடு

இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் அதிகம் பேசப்படுவதிலும் சரி குறைவாக பின்பற்றப்படுவதிலும் முதலிடத்தில் இருப்பது சுற்றுச்சூழல்தான். பல்லாயிரம் வருடங்களாக நம் முன்னோர்கள் தெய்வமாக…

அமராவதி அணைக்கு எதிராக கேரளாவில் புதிய அணை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை 90 அடி உயரத்துடன் 4 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்டது. இந்த அணையின்…

கங்கையை பல ஆண்டுகளாக நாம் பாதுகாக்க தவறிவிட்டோம் – அமித்ஷா

நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றான கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம் வெற்றி அடைந்துள்ளது. அந்த நதியின் தண்ணீர் தரம் உயர்ந்துள்ளது. கங்கையை போல நாட்டின் பிற…

“அடல் பூஜல் யோஜனா” திட்டம் நாட்டுக்கு அவசியம் – பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, டெல்லி விஞ்ஞான் பவனில் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி திட்டத்தை தொடங்கி…