இஞ்சியில் ஒரு புதுரக வரவு!! லாபம் என்ற அமுதம் தரும் ‘மோகினி’

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய், மண்டலம் சாப்பிட கோலூன்றி நடந்தவன் கோலை வீசி நடப்பான் மிடுக்காய் என்பதில் சொற்சுவையும்…

 9 மாதம் பிரசவ விடுமுறை பெண் நடத்துனர்களிடம் பட்நவீஸ் அரசின் பாசம்

பெண்மை, தாய்மையில்தான் பூரணத்துவம் பெறுகிறது. தாய்மையைப் போற்றாத சமூகம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பெண்கள் பல்வேறு பணிகளையும் கவனித்து வருகிறார்கள். பேருந்துகளில்…

திணிப்பு தீர்வல்ல

மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதும் மனம்போல் வாழ்வு என்பதும் ஆழ்ந்த அர்த்தச் செறிவுள்ள வாசகங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனப்பிணைப்புடன்…

ரத்தசாலி நெல் ஆரோக்கியத்தின் ஆப்த நண்பன்

பாரதத்தில் பல்லாயிரக்கணக்கான நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு வந்தன. ஆனால் கால ஓட்டத்தில் எண்ணற்ற நெல் ரகங்கள் படிப்படியாக அருகிவிட்டன. வெவ்வேறு மாநிலங்களில்…

நல்லுறவு எனும் நயமான ஊட்டம்!

ஆண்டுதோறும் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. உடல் நலமும் மனநலமும் ஒருங்கிணைந்ததுதான் பூரண நலம். உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும்…

பி-12 குறைபாட்டைக் களைய பொட்டலமே போ, சத்துணவே வா!

மனிதவள மேம்பாட்டில் இளந் தலைமுறையினரின் ஆற்றலை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆனால் துரதிருஷ்டவசமாக இளந்தலைமுறையினர், ஆற்றல்ரீதியாக செம்மையாக உள்ளனர் என்று கூறமுடியவில்லை.…

வங்கிகளுக்குப் ‘பெப்பே’ காட்டினால் ‘கரும்புள்ளி, செம்புள்ளி’ கட்டாயம்!

பொருளாதாரத்தில் பண சுழற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஜீவ நதி ஓடிக்கொண்டே இருப்பதைப் போல பொருளாதார ஆறும் தங்குதடையின்றி ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.…

ராமசேது: ஆன்மிகத்தின் சீடனாக அறிவியல்!

ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனிலிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார் வரை கடலுக்கு அடியில் சுமார் 50 கி.மீ. தொலைவுக்கு ராமசேது அமைந்துள்ளது.…

சந்தோஷம் பொங்கென சங்கே முழங்கு

சங்கொலியை எழுப்புவதும் கேட்பதும் உடல் நலத்துக்கு உகந்தது என்பதை நவீன ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. ரிக்வேதத்திலேயே சங்கொலி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. சைவர்களும் வைணவர்களும்…