‘புல்வாமா’ போல மீண்டும் தாக்குதல் – உளவுத் துறை எச்சரிக்கை

‘ஜம்மு – காஷ்மீரின், புல்வாமாவில் நடத்திய தாக்குதல் போல், இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த, ஜெய்ஷ் – இ –…

இனி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால் உறுதியான நடவடிக்கை – பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

இனி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்; உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தலைநகர்…

பொறியியல் மாணவர்கள் மூலம் நகரங்களை தகர்க்க அல் – உம்மா சதி

பொறியியல் மாணவர்கள் மூலம், பெங்களூரு உட்பட, தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களை தகர்க்க, பெங்களூரு சி.சி.பி., போலீஸ் பிடியில் உள்ள அல்…

40 பேர் ஊடுருவல்? தென் மாநிலங்களைத் தாக்க மிகப்பெரிய சதித் திட்டம்

டில்லியில் கைதான, பயங்கரவாதி காஜா மொய்தீனின் ரகசிய இயக்கத்தைச் சேர்ந்த, 40 பேர், ஆயுதங்களுடன் மாயமாகி விட்டதால், அவர்கள் மிகப்பெரிய சதித்…

பா.ஜ., செயலர் மீது மசூதியில் தாக்குதல்

 கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மசூதியில், தொழுகை நடத்த வந்த மாநில பா.ஜ., செயலர் நசீர் மீது, தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு…

தென் மாநிலங்களை குறி வைக்கும் பயங்கரவாதிகள்… 14 பேர்! இதுவரை பிடிபட்டவர்கள் 7 பேர்

தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த 14 பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகி…

எஸ்ஐ வில்சன்.. பதுங்கியிருந்த ரபீக்.. மடக்கிய போலீஸ்

குமரி: சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் உடம்பில் 6 இடங்களில் கத்திக்குத்து இருந்ததாம்.. கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் வில்சனை கொன்ற…

இராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இராக் தலைநகர் பாக்தாத்…

கேரள பயங்கரவாத தாக்குதல் சதி வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு 14 ஆண்டு சிறை

கேரளாவில், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், சுற்றுலா பயணியர் உட்பட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட…