கீழடி அகழாய்வுக்கு தேசிய அங்கீகாரம்?

கீழடி அகழாய்வுக்கு, தேசிய அளவில் அங்கீகாரம் பெறுவதற்காக, தமிழக தொல்லியல் துறை அமைச்சர், பாண்டியராஜன், டில்லி சென்றுள்ளார். தமிழகத்தில், கொற்கை, பூம்புகார்,…

அனைத்து மின்சார வாகனங்களுக்கும் 100% மோட்டார் வாகன வரி விலக்கு – மின்சார வாகனக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி

“சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாத்து, காற்று மாசுபடுவதை குறைக்கின்ற வகையில், மின்சாரத்தில் இயங்கிடும் வாகனங்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசினால்…

சென்னையில் சிக்கினார் முக்கிய புள்ளி? – தமிழகத்தில் பயங்கரவாத கும்பல் ஊடுருவல்

 தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். சென்னையில் ஜமாத்…

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தையொட்டி தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு இந்த விருது…

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் நிச்சயம் நிறைவேறும்

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறும், அதனால் தமிழக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என கூட்டுறவுத்…

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் முதல் மின்சார பேருந்தினை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சிறப்பம்சங்கள் என்னென்ன? சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கிலும், மின்சாரத்தில் இயங்கிடும் பேருந்துகளை தமிழகத்தில் இயக்க முன்னோட்டமாக, இன்று (திங்கள்கிழமை)…

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா.செல்வக்கண்ணன்(54) தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். இவர்,…

புதிதாக 2 மாவட்டங்கள் தமிழகத்தில் உதயம் – சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

”வேலுார் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்படும்” என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில்…

சொட்டு தண்ணீர்கூட தமிழகத்துக்கு கிடைக்காத நிலை உருவாகியுள்ளது – பாலாற்றின் குறுக்கே 40 அடியாக உயர்த்தப்படும் தடுப்பணை

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே 22 அடியாக உள்ள தடுப்பணைகளை 40 அடியாக உயர்த்திக் கட்டும் பணிகளில் ஆந்திர அதிகாரிகள் முழு…