சரணடைந்த குற்றவாளிகள்

சில மாதங்களுக்கு முன், கர்நாடகா, மங்களூருவில் உள்ள சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படும் கோரகஜ்ஜா  கோயிலில் சில மர்ம ஆசாமிகள், சிறுநீர் கழித்தும்…

கடந்த காலத்தில் தங்களால் இடிக்கப்பட்ட சத்தீஸ்கர் பள்ளிகளை கட்டிக் கொடுக்க சரணடைந்த மாவோயிஸ்ட்கள்

சத்தீஸ்கரின் தன்டேவாடா மாவட்டத்தில் போலீஸாரிடம் சரண் அடைந்த மாவோயிஸ்ட்கள், கடந்தகாலத்தில் தங்களால் இடிக்கப்பட்ட 12 பள்ளிகளை கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தின்…

பீமா கோரேகான் வழக்கு – நகர்ப்புற நக்சல்கள் 3 வாரங்களில் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு

பீமா கோரேகான் வன்முறை வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சமூக ஆா்வலா்கள் கௌதம் நவ்லாகா, ஆனந்த் தெல்தும்டே ஆகியோா் தாக்கல் செய்த மனுவை…

அசாமில் தடை செய்யப்பட்ட எட்டு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த, 644 தீவிரவாதிகள் சரண்

அசாமில், தடை செய்யப்பட்ட, எட்டு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த, 644 தீவிரவாதிகள் சரணடைந்தனர்.அசாமில், முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி…