பாரதத்தின் முதல் சமூக வலைத்தளம்

பாரதத்தின் முதல் சமூக வலைத்தளமான ‘பாரதம்’ தற்போது ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்டிராய்டு பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘இது முழுக்க முழுக்க பாரதத்தில் ஆத்ம…

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு

சமூக வலைதளங்கள், ஓ.டி.டி தளங்களுக்கான புது விதிமுறைகளை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டனர். அதில், * பெண்கள்…

டிவிட்டரை ஓரம் கட்டும் ‘கூ’

டுவிட்டருக்கு மாற்றாக, பாரதத்தில் வேகமாக உருவெடுத்துவரும் சமூக ஊடக செயலி, ‘கூ’. அரசு அமைப்புகளும் இனி டிவிட்டருக்கு மாற்றாக ‘கூ’ செயலியை…

ஆத்திரமூட்டும் செய்தியை பரப்பியவர் கைது

பிஜினோர் பகுதியில் ஜாட் இளைஞரான ராஷித் முஸ்லீம் இளைஞர்களால் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளில் நான்கு பேரை காவல்துறை கைது செய்தது.…

அரைவேக்காட்டு டுவிட்டர் பதிவு

மோடியை கேவலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தன் அரைவேக்காட்டு வரலாற்று அறிவை வெளிப்படுத்தி யுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்.  தன் சமீபத்திய டிவிட்டர் பதிவில்,…

பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தை பெண்களிடம் ஒப்படைத்தார்

கடந்த வாரம் வெளியிட்ட ‘டுவிட்’ செய்தியில், ‘இந்த மகளிர் தினநாளில் (நேற்று), எனது சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தையும் தங்கள் வாழ்க்கையாலும்,…

அழிவு சக்திகளின் அரிதாரம் கலைகிறது

விஜயபாரதம் குழாமிற்கு நன்கு அறிமுகமான ரங்கநாதன், புத்தக பதிப்பாளர். சமீபத்தில் மிக அமைதியாக நாட்டிற்கு ஒரு நல்ல பணியைச் செய்திருக்கிறார். அது…