நரேந்திர மோடி ஸ்டேடியம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமான “நரேந்திர மோடி ஸ்டேடியத்தை” குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார். குஜராத், அகமதாபாத்தில், மோட்டேராவில்…

தேசிய மக்கள்தொகை பதிவேடு ஏப்.1-ல் கணக்கெடுப்பு தொடக்கம் – குடியரசுத் தலைவரிடம் முதல் பதிவு

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) திட்டத்துக்கான கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை பதிவேடு…

விவாதங்கள்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் – குடியரசுத் தலைவர்

“விவாதங்கள்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்’ என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக…

எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை. நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராகப் போராட்டங்கள் நடத்துவதாகக் கூறி வன்முறையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

அரசியல் சாசன தின தலைவர்கள் கருத்து

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்; கடமைகளே உரிமைகளுக்கு அடிப்படையானவை. நமது கடமைகளை முறையாக நிறைவேற்றினால், உரிமைகள் உரிய முறையில் கிடைக்கும்.…

பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபென் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது – குடியரசுத் தலைவர் வழங்கினார்

நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வியாழனன்று வழங்கப்பட்டது. பாரத் ரத்னா விருது,…