பலவீனத்துக்கு ஓர் உதை!

பள்ளி விளையாட்டு போட்டிக்காக பெயர் கொடுக்குமாறு ஏழாம் வகுப்பிற்கு சுற்றறிக்கை வந்தது. மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளுக்கு விருப்பம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.…

ஆடவைத்த தோழி

வகுப்பில் மதிப்பெண் பட்டியலை ஆசிரியை விநியோகித்துக் கொண்டிருந்தார்.“மைதிலி இன்னும் நல்லா படிக்கணும். கோபி கணக்கை நல்லா போட்டு பார்க்கணும். வசந்த் இன்னும்…

காளியும் காளிதாசனும்

மகாகவி காளிதாசர், தண்டி, பவபூதி மூவருமே மன்னர் போஜராஜனின் அரசவை புலவர்கள். மூவருமே பார் போற்றும் கவித்துவம் பெற்றவர்கள். ஒருசமயம் இவர்கள்…

தமிழகமும் தசரத மைந்தனும்

ஜகம் புகழும் ராமனைத் தமிழகம் மட்டும் சொந்தம் கொண்டாடாமல் விட்டு விடுமா என்ன? இராம காதையில் சித்தரிக்கப்பட்ட நிகழ்வுகள் தமிழ்மக்களின் நினைவுகளில்…

தானமும் தருமமும்

சைதன்ய மஹாப்பிரபு, ஸ்ரீராதாகிருஷ்ணனை பூஜித்து வந்த தெய்வீக புருஷர். அவரது ஆசிரமத்தில் ஒரு நாள்  பூஜைக்குத் தேவையான பொருட்கள் இல்லை. எனவே,…

கம்பளி மூட்டை தரும் படிப்பினை

இரண்டு நண்பர்கள் கங்கைக் கரைக்குச் சென்றார்கள். அப்போது கங்கையில் ஒரு கருப்பு கம்பளிமூட்டை மிதந்து வந்துகொண்டிருந்தது. நண்பர்களில் ஒருவன் மற்றொருவனிடம், ‘‘நீரில்…

எல்லோரும் கண்ணில்லாதவர்கள் தான்

ஒரு நாள் அரசபையில் பேச்சு வார்த்தைகளுக்கு நடுவில் அமைச்சர் சொன்னார். இந்த உலகத்தில் எல்லோரும் கண்ணில்லாதவர்கள்தான்”. அரசருக்கு அந்தப் பேச்சு பிடிக்கவில்லை.…