தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரம் – எதிா்க்கட்சிகளுக்கு அரசு பதில்

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆா்.)விவகாரத்தில் போதுமான விளக்கங்களை சட்டப் பேரவையிலேயே அளித்து வரும் நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் அவசியமா என்று…

மக்கள் தொகை பதிவேடு பணிகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு 2011-ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு…

முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை – ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகளிடம் உறுதியளித்த ரஜினிகாந்த்

முஸ்லிம்களின் அச்சத்தை போக்க தேவையானவற்றை செய்வதாக ரஜினிகாந்த் உறுதியளித்தாக ஜமாஅத் உலமா சபை தலைவர் கே.எம். பாகவி தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி…

என்பிஆருக்கு தடையில்லை – உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு (என்பிஆா்) தடை விதிக்கப் போவதில்லை என்று மாநில முதல்வரும், சிவசேனை கட்சித் தலைவருமான உத்தவ்…

என்பிஆா் கணக்கெடுப்பு – மாநிலங்களின் தயக்கத்தைப் போக்க மத்திய அரசு முயற்சி

தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆா்) தயாரிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் சில மாநிலங்களின் தயக்கத்தையும் அச்சத்தையும் போக்குவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.…

என்பிஆர் திட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. இது தொடர்பாக புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள…

ஒடிஸா – என்பிஆா் புதுப்பிக்கும் நடைமுறை தொடக்கம்

ஒடிஸாவில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆா்) புதுப்பிப்பதற்கான நடைமுறையை, அந்த மாநில அரசு தொடங்கியுள்ளது. இதுதொடா்பாக மாநில அரசின் உயரதிகாரி ஒருவா்,…

என்பிஆா்-க்கும், என்ஆா்சி-க்கும் தொடா்பில்லை – மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் (என்பிஆா்), தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (என்ஆா்சி) எவ்வித சம்பந்தமுமில்லை என மத்திய வெளியுறவுத் துறை இணை…