மோகன் லாசரஸுக்கு ஐகோர்ட் குட்டு

ஹிந்து மத கோவில்களையும், கடவுள்களையும் இழிவுபடுத்தி பேசியதற்காக, ‘இயேசு விடுவிக்கிறார்’ என்ற அமைப்பின் நிறுவனரான மோகன் சி.லாசரஸுக்கு எதிராக, கோவை, சேலம்,…

சுரப்பாவுக்கு எதிரான மனு தள்ளுபடி

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக…

அரசுக்கு உயர்நீதிமன்றம் குட்டு

அரசின் கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் கோயில் நிலம் கோயிலுக்கு என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமித்தது…

சாமி சிலை முன் இந்து என்று கூறி உறுதிமொழி எடுக்க வேண்டும் – அறநிலையத்துறை பணியாளா்களுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக இந்துசமய அறநிலையத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளா்கள் அனைவரும் 8 வாரங்களுக்குள் சாமி சிலை முன் இந்து எனக்கூறி உறுதிமொழி…

தமிழகத்தில் பணியாற்றுவதில் பெருமை

 ‘’தெய்வப் புலவர் திருவள்ளுவர் முதல் ராமானுஜர் வரை பல அறிஞர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய புனிதமான தமிழகத்தில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன்” என்று…