பயங்கரவாதத்தை எப்படி எதிர் கொள்வது என்று மத்திய அரசு சரியாக கையாள்கிறது – ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஒருவா், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி பாதுகாப்புப் படையினா்…

என்பிஆா் கணக்கெடுப்பு – மாநிலங்களின் தயக்கத்தைப் போக்க மத்திய அரசு முயற்சி

தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆா்) தயாரிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் சில மாநிலங்களின் தயக்கத்தையும் அச்சத்தையும் போக்குவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து 31 ஆயிரம்குடும்பங்கள் இந்தியாவுக்கு இடம்பெயா்வு – மத்திய அரசு தகவல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து கடந்த 1947-ஆம் ஆண்டு முதல் 31,619 குடும்பங்கள் இந்தியாவுக்கு இடம்பெயா்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக,…

சீனர்கள், வெளிநாட்டவர் நாட்டுக்குள் நுழைய தடை!’ கொரோனா’ பாதிப்பால், மத்திய அரசு அதிரடி

‘கொரோனா° வைரஸ் பாதிப்பு சீனாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், சீனர்கள் மற்றும் சீனாவுக்கு சென்ற வெளிநாட்டவர், இந்தியாவுக்குள் நுழைவதற்கு முழு…

‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ பெயரில் ராமர் கோவில் அறக்கட்டளை

”அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளையை அமைத்துள்ளது. இதில், தலித் ஒருவர்…

குடியுரிமை சட்டம் மூலம் இஸ்லாமியா்களுக்கு பாதிப்பில்லை- நடிகா் ரஜினிகாந்த்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜகவுக்கு ஆதரவாக இருந்த தலைவா்கள்…

அசாம் போடோ ஒப்பந்தத்தை தொடர்ந்து பிற தீவிரவாத அமைப்புகளுடனும் உடன்பாடு எட்ட மத்திய அரசு திட்டம்

அசாம் போடோ அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற தீவிரவாத அமைப்புகளுடனும் உடன்பாடு எட்ட மத்திய…

வரும் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும்

கடந்த சில ஆண்டுகளாக நிதி பற்றாக்குறை பட்ஜெட் இலக்கை தாண்டி அதிகமாக காணப்படும் நிலையில், நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை புதிய பட்ஜெட்…

‘உல்பா’ அமைப்புடன் பேச்சு மத்திய அரசு விருப்பம்

‘வட கிழக்கு மாநிலங்களில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் வகையில், ‘உல்பா’ அமைப்பினருடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது,” என,…