உப்பு நீரிலும் உவப்பான மகசூல் தரும் அபூர்வ நெல்: ‘நெல்’ல ‘நெல்’ல ரகங்களை நம்பி…

  தெற்கு, கிழக்கு, வடகிழக்கு பாரதத்தில் வாழும் மக்களின் பிரதான உணவு அரிசியைச் சார்ந்தே உள்ளது. பெரும்பாலான நாடுகளில் நெல் விளைவிக்கப்படுகிறது.…

உடல், மன நல வாழ்வுக்கு உதவ நகரில் ‘கிராமிய’ சூழல்

  இப்போதெல்லாம் மன அழுத்தம் பதின்பருவம் தொடங்குவதற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது என்று உளவியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். உலகை அச்சுறுத்துகின்ற ஆரோக்கிய குறைபாடு…

நோபலுக்குத் தூண்டுதல் நாம்!

ஆண்டுதோறும் 6 துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொருளியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த பொருளியல் வல்லுனர்…

ரயில் நிலையங்களில் பன்னோக்கு சேவைகள்

பல்வேறு போக்குவரத்துகள் இருந்தாலும் கூட ரயில் போக்குவரத்துக்கு பிரத்யேக இடம் உள்ளது. நடுத்தர வகுப்பினர் சௌகரியமாக தொலைதூரங்களுக்கு பயணிக்க ரயில்களே உறுதுணையாக…

விவசாயி வருவாய் இருமடங்கு ஆக இது ஒரு இனிய வழி

  சகட்டுமேனிக்கு சாக்லேட் விழுங்குவது சர்வதேச அளவில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதற்கு நகரமயமாக்கலும் ஒரு காரணம் என்று…

வருகிறது இயற்கை நிறமி: அழகுக்காக வண்ணம்; ஆரோக்கியம் பற்றிய எண்ணம்?

உணவு வகைகளில் குறிப்பிட்ட சில வண்ணங்களை மட்டுமே பயன்படுத்தலாம். இதற்காக சில உள்ளீடுகளையே உபயோகிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தரப்படுத்தியுள்ளது. இந்த…

கிராமியப் பெண்கள்: மூலிகை வழியே முன்னேற்றம்

தமிழகத்தில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கித் திட்டத்தின் கீழ் காடுவளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வனப்பகுதிகளில் பயன்தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு…

பள்ளி சத்துணவு பயன் தர: கேழ்வரகு கைகொடுக்கும்!

நம் நாட்டில் ஊட்டச் சத்து பற்றாக்குறை, மிக அதிக அளவு உள்ளது என்பதை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.…

மாற்றம் தேடும் உணவு முறைக்கு – மரத்தக்காளி, மணத்தக்காளி

ஒரு கிலோ தக்காளி ரூ. 100 வரை விற்கப்படுகிறது. தக்காளிக்கு பல மாற்றுகள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் செடித்தக்காளியை விட மரத்தக்காளியும்…