பாங்காங்கில் இருந்து வெளியேற இந்திய ராணுவம் மறுப்பு

 ‘எல்லையில் இருந்து சீன ராணுவம் தன் படைகளை விலக்கி கொள்ளாத வரை, நாங்களும் படைகளை விலக்கிக் கொள்ள மாட்டோம்’ என, நம்…

நம் ராணுவத்தின் பலம் அதிகரிப்பு – வந்தன ரபேல் விமானங்கள்

ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து புறப்பட்ட, ஐந்து ரபேல் போர் விமானங்கள், ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள, விமானப்படை தளத்துக்கு, நேற்று…

தினமும் 7 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க நடவடிக்கை இந்திய மருந்து நிறுவனம் அறிவிப்பு

ஓவ்வொரு நாளும் உலக நாடுகளில் புதிய உச்சத்தை தொடுகிற அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகிறது. உலகமெங்கும் நேற்று…

நேபாள பிரதமரின் கருத்துக்கு வெளியுறுவு துறை விளக்கம்

நேபாள பிரதமர் ஒலி ராமர் இந்தியர் இல்லை நேபாளம் என்று தெரிவித்து இருந்தார். நேபாள பிரதமரின் கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள்…

ஆசிய கண்டத்திலேயே மிக பெரிய சோலார் நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.…

இயற்கை பேரிடரால் அடிபட்ட சீனா, இனியாவது திருந்துமா?

சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. கல்வான் பகுதியில் இருந்து, படைகளை சீனா இன்னும் வாபஸ் பெறவில்லை. குறிப்பாக, கல்வான் பகுதியில்…

அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவின் 244-ஆவது சுதந்திரதினம் சனிக்கிழமை அன்று  கொண்டாடப்பட்டது. அதனையொட்டி தனது சுட்டுரை பக்கத்தில் அமெரிக்க அதிபா் டிரம்புக்கு பிரதமா் நரேந்திர மோடி…

தொடரும் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

பாகிஸ்தான் ராணுவம் 2003ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சமீப காலமாக எல்லைக் கட்டுப்பாடு கோட்டை தாண்டி, குண்டு வீச்சு…

புதிய ராணுவ தளவாடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

முப்படைகளுக்கும் போர் தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் குழு நேற்று கூடி ஆலோசனை…