அணிலாக இணைவோம்

திருநெல்வேலி, தியாகராஜநகரில், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர‌ நிதி சமர்ப்பண நிகழ்ச்சியில் பங்குபெற்ற குழந்தைகள்.

ஆந்திர மாநிலத்தில், தங்கள் தள்ளாத வயதில், படுக்கையில் நோயாளியாக இருந்த முதியவர்களும் ராமர் கோயிலுக்கு நிதி வழங்கினர்.

பழனியில் ஸ்ரீராம ஜென்மபூமி நிதி சமர்ப்பண நிகழ்ச்சியில், பேரூர் ஆதினம் தவத்திரு மருதாச்சல அடிகளார் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.

ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர நிதிக்கு, கோவை பாபா ராம்தேவ் அறக்கட்டளை, ராஜா புரோகித் குழுவினர் இணைந்து ரூ. 8 லட்சத்து 67 ஆயிரத்து 187 ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர‌ நிதி சமர்ப்பண ரசீது, கடவுள் படத்திற்கு முன் வைத்து பூஜிக்கப்படுகிறது.

திருச்சியில், ஸ்ரீராமர் கோயில் கட்ட தனது பங்களிப்பை கொடுத்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார்.