வாரியாருக்கு வணக்கம்

‘எம்.ஜி.ஆருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார். அவரது பிறந்தநாள் ஆகஸ்ட் 25ல் வருகிறது. கிருபானந்தவாரியாரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டா டப்படும்’ என முதல்வர் பழனிசாமி வேலூர் மாவட்ட பிரசார கூட்டத்தில் தெரிவித்தார்.