இந்துமுன்னணி மனு

திருச்சி மாவட்டம் சக்திநகர் விநாயகர் கோயில் அருகில் திடீரென சட்ட விரோதமாக கட்டப்படும் மசூதியை தடுத்து நிறுத்த கோரியும் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியும் மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஊர் பொது மக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பாக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.