தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்

கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் புத்தகத் தொகுப்பை வெளியிட, தேசிய ஊடகவியலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜெயகிருஷ்ணன் முதல் புத்தகத் தொகுப்பினை பெற்றுக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ் வடதமிழக இணைச் செயலாளர் ராமகிருஷ்ண பிரசாத் இந்த புத்தக வரிசை உருவாக்கம், புத்தகத் தொகுப்புகளின் சிறப்பு குறித்து விளக்கினார். இந்தப் புத்தக வரிசை உருவாக்கத்தில் பங்களித்த அனைவரும் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.