வாஷிங்டன் போஸ்ட்டின் போலி செய்தி

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை முந்தைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் உயர்மட்ட புலனாய்வாளருக்கும் இடையிலான உரையாடல் குறித்து தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ட்ரம்ப் குறித்து தவறான செய்தியை வெளியிட்டதாக கூறி தற்போது தன் தவறினை ஒப்புக்கொண்டுள்ளது வஷிங்க்டன் போஸ்ட். கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இந்த செய்தி உலகெங்கிலும் உள்ள பல்வேறு செய்தி நிறுவனங்களால் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டது. தற்போது இந்த கட்டுரையை திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது இந்த பத்திரிகை.