அன்பான அண்ணாமலை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியின், சட்டமன்ற வேட்பாளரான அண்ணாமலை, தேர்தல் பிரச்சாரத்தில் ஈட்டுபட்டு, வந்த சமயத்தில். பட்டியல் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது. அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர், அண்ணாமலையிடம் நீங்கள், எல்லாம் எங்கள் வீட்டில் தங்குவீர்களா என்று அப்பாவியாக கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அண்ணாமலை, நிச்சயம் உங்கள் வீட்டிற்கு, வருவேன் என்று வாக்குறுதியளித்தார். மற்றவர்களை போல, வாக்குறுதியை காற்றில் பறக்கவிடாமல், தனது தேர்தல் பிரச்சாரத்தை, முடித்துக் கொண்டு. அந்த சிறுமியின் இல்லத்தில் இரவு உணவிற்கும் சென்றுள்ளார். பின்னர் காலையில் அப்பகுதி மக்களிடம், தான் சட்டமன்ர உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகு அவர்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும், நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்து சென்று உள்ளார்.