கொரோனா சிகிச்சைக்கு கல்லூரி இடம்

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதின் பேரில், தருமை ஆதீன குருமணிகள் ஆதீனத்திற்கு சொந்தமான கலை கல்லூரி, கொரோனா நோயாளிகளுக்காக 100 படுக்கைகள் கொண்ட கொரோனா தடுப்பு மையமாக மாற்றப்பட்டது. ஆதீனம் அதனை நேரில் பார்வையிட்டார்.