ஹிந்துஸ்தானத்தில் ஹலால் வலை

‘‘என்ன தான் சார் இந்த ஹலால் பிரச்சினை?” ‘‘பெருசா ஒண்ணுமில்லீங்க.  இனிமேல் நான் சொல்ற மாதிரி தான் சாம்பாருக்கு காய் நறுக்கணும் – முருங்கைக் காயை வட்டம் வட்ட மாகவும்  பொடிப் பொடியாகவும், முள்ளங்கியை நீளம் நீளமாகவும் தான் நறுக்கணும்; நூல்கோலை நறுக்காமல் முழுதாக சாம்பாரில் போடணும். நீங்க மட்டுமில்ல, இந்தத் தெருவே அட! இந்த ஊரே இப்படித் தான் சமையல் செய்யணும்!” ‘‘இதென்னங்க அநியாயமா இருக்கு? நான் எப்படி சாப்பிடணும்னு தீர்மானிக்க நீங்க யாரு?’’ ‘‘இது தான் ……  இதே தான் ஹலால் பிரச்சினையும். ஆனால் நமக்குக் கோபம் வருவதில்லையே ஏன்?” ஏன்? அறியாமை தான்,…